புலனாய்வு குழு

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சிறப்பு புலனாய்வு குழு கோரி வழக்கு

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;